ரியாத்
மண்டலத்தின் ஷிஃபா கிளையின் மாதாந்திரநிகழ்ச்சி கடந்த 03.02.2012 வெள்ளியன்று
மதியம் ஷிஃபா செனைய்யா பகுதியில்நடைபெற்றது. மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர்
சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் “போராட்டங்கள் ஓய்வதில்லை” என்ற தலைப்பில்
உரையாற்றினார். அதிக அளவில் மக்கள்கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment