ஒலையா கிளைக் கூட்டம் கடந்த 08.02.2012 புதன்கிழமை அன்று
அல்கோஷாமா & பைசலியா வில்லா பள்ளி வளாகத்தில் இஷா தொழுகைக்குப் பின் 8-30
மணிக்கு கிளைச் செயலாளர் சகோ. அய்யூப் தலைமையில் நடைபெற்றது. மண்டல அழைப்பாளர் சகோ. சோழபுரம் அன்சாரி. “அல்லாஹ்விடம் உதவி
கோருவோம்” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
மண்டல துணைச் செயலாளர் நூருல் அமீன் மண்டல மற்றும் மாநில செயல்பாடுகள் மற்றும் செய்திகளை எடுத்துரைத்தார். இரவு 9:35 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது. புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே.
மண்டல துணைச் செயலாளர் நூருல் அமீன் மண்டல மற்றும் மாநில செயல்பாடுகள் மற்றும் செய்திகளை எடுத்துரைத்தார். இரவு 9:35 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது. புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே.
No comments:
Post a Comment