ரியாத்
மண்டலத்தின் நியூ செனைய்யா ஃபார்கோ கிளையின் பயான் நிகழ்ச்சி கடந்த
18.01.2012 புதனன்று, ஃபார்கோ வில்லா
பள்ளிவாசலில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. இக்பால் மவுலவி அவர்கள் “யார்
சொர்க்கவாதிகள்?” என்ற தலைப்பின் உரையாற்றினார். மண்டல தொண்டரணி
செயலாளர் சகோ. நூர் அவர்கள் மண்டல - மாநில செய்திகளை விளக்கினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
ஃபார்கோ கிளை
கிளை நிகழ்ச்சி
"யார் சொர்க்கவாதிகள்?" - நியூ செனைய்யா ஃபார்கோ கிளை நிகழ்ச்சி 18-01-2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment