முர்சலாத; கிளையின் மாதாந்தரக் கூட்டம் மற்றும் பயான் நிகழ்ச்சி, கடந்த 30.09.2011 வெள்ளியன்று முர்சலாத் பகுதியில் நடைபெற்றது. மண்டல தஃவா அணி செயலாளர் சகோ. ஹாஜா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மண்டல சமூகப்பணி ஒருங்கிணைப்பாளர் சகோ. அமீர்தீன், கிளைத் தலைவர் சகோ. அய்யூப், கிளைப் பொறுப்பாளர் சகோ. கடையநல்லூர் அமீர்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மண்டலப் பேச்சாளர் சகோ. அப்துல்லாஹ் மவுலவி அவர்கள் “இன்றியமையாத தொழுகை” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதிக அளவில் சகோதரர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment