அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"தனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்" - நஸீம் கிளை பயான் நிகழ்ச்சி 13-10-2011

ரியாதில் கடந்த 13-10-2011 வியாழன் அன்று இரவு நஸீம் கிளையின் மாரத் பகுதியில்  மாதாந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது கிளைத் தலைவர் சகோ. சிக்கந்தர் தலைமை வகித்தார். அதில் ரியாத் மண்டல தலைவர் ஃபெய்ஸல் “தனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் மண்டல தஃவா அணி செயலாளர் ஹாஜா,  மருத்துவ அணி செயலாளர் சகோ. புதுக்கோட்டை ஃபாரூக் உட்பட கிளை நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.  இறுதியாக கிளை நிர்வாகம் மறு சீரமைக்கப்பட்டு, புது நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.