ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையில் 18.10.2011 செவ்வாய் அன்று இஷாவிற்கு பிறகு கிளைக்கூட்டம் நடைபெற்றது. நடைபெற்ற பயானில் மண்டல பேச்சாளர் சகோ. இக்பால் மவுலவி அவர்கள் “இப்ராஹிம் நபியின் தியாக வரலாறு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மக்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார். நிர்வாக செய்திகளை மண்டல தொண்டரணி செயலாளர் சகோ. நூர் முஹம்மது அவர்கள் எடுத்துரைத்தார். மண்டல தஃவா அணி செயலாளர் சகோ. ஹாஜா மைதீன், கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் மக்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
சித்தீன் கிளை
"இப்ராஹிம் நபியின் தியாக வரலாறு" - சித்தீன் கிளையில் சொற்பொழிவு 18-10-2011
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment