அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

ரியாத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் 07-10-2011


ரியாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த 07.10.2011 வெள்ளியன்று மாலை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு ரியாத் TNTJ மர்கஸில் ரியாத் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சகோ. அமீர்தீன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட வளர்ச்சிக்கான செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நெட்டில் செய்தி மற்றும் உடனுக்குனுடனான கடித தொடர்பு ஆகியவை குறித்து வலியுறுத்தப்பட்டன.

மாநிலத் தலைமையின் அறிவுறுத்தலின்படி, மண்டல நிர்வாகிகள் முன்னிலையில், நிர்வாகம் மாற்றி அமைக்கப்பட்டு 3 பொறுப்பாளர்களாக சகோ. அமீர்தீன், சகோ. கதிரை ஹாஜா & சகோ. நூர் முஹம்மது ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ரியாத் வாழ் தஞ்சை வடக்கு மாவட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.