அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

புதுக்கோட்​டை மாவட்ட ரியாத் கூட்டமைப்பி​ன் கூட்டம் - 20.10.2011

டந்த அக்டோபர் 20 ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட ரியாத் கூட்டமைப்பின் பதினான்காவது மாதந்திர ஆலோசனை கூட்டம் ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது, இதில் சகோதரர். அப்பாஸ் “ரமளானுக்குப் பின் நமது நிலை” என்ற தலைப்பிலும், சகோ. இஸ்மாயில் வரும் ”அரஃபா நோன்பை நோற்க வலியுறுத்தியும்” உரையாற்றினார்கள்.

அதனைத் தொடர்ந்து மண்டல செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் அவர்கள் முன்னிலையில், மாநிலத் தலைமையின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட அமைப்பிற்கு புதிய பொறுப்புதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1. இப்ராஹிம் - அறந்தாங்கி
2. ஃபாரூக் - ஆலங்குடி
3. அப்பாஸ் - ஆலங்குடி

அல்ஹம்துலில்லாஹ்!

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.