கடந்த 14.10.2011 வெள்ளிக்கிழமை TNTJ ரியாத் மண்டலத்திற்குட்பட்ட ரவ்தா கிளையின் மாதாந்திரக் கூட்டம் கிளை நிர்வாகிகளின் சிறப்பான ஏற்பாட்டில் ஜும்ஆ தொழுகைக்குப் பின் துவங்கியது. மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் மவுலவி செய்யதலி ஃபைஜி “இஸ்லாத்தின் பார்வையில் இரத்த தானம்” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்கள்.
இதில் மண்டலச் துணைச் செயலாளர் சகோ.நூருல் அமீன் மண்டல மற்றும் மாநிலச் செய்திகளை எடுத்துரைத்தார். மேலும் 13ஆவது இரத்த தான முகாம் குறித்து விளக்கமளிக்கப்பட்டு மதியம் 2 மணிக்கு கூட்டம் இனிதே நிறைவுற்றது.
புகழ் அனைத்தும் வல்ல இறைவனுக்கே!.
இதில் மண்டலச் துணைச் செயலாளர் சகோ.நூருல் அமீன் மண்டல மற்றும் மாநிலச் செய்திகளை எடுத்துரைத்தார். மேலும் 13ஆவது இரத்த தான முகாம் குறித்து விளக்கமளிக்கப்பட்டு மதியம் 2 மணிக்கு கூட்டம் இனிதே நிறைவுற்றது.
புகழ் அனைத்தும் வல்ல இறைவனுக்கே!.
No comments:
Post a Comment