ரியாத் மண்டல மர்கஸில், கடந்த 07.10.2011 வெள்ளியன்று இரவு இஷா தொழுகைக்குப் பிறகு, சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டலப் பேச்சாளரும், தர்பியா ஒருங்கிணைப்பாளருமான சகோ. சையது அலி ஃபைஜி நிகழ்ச்சியை நடத்தி “சத்திய மார்க்கம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதனை அடுத்து, கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதியாக, மண்டல செயலாளர் சகோ. அரசூர் பாரூக் மண்டல-மாநில செயல்பாடுகளை விளக்கினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
நிகழ்ச்சிகள்
ரியாத் மண்டலம்
"சத்திய மார்க்கம்" - ரியாத் TNTJ மர்கஸில் சிறப்பு சொற்பொழிவு 07-10-2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment