தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமான கும்பகோணம் அந்நூர் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கான முதன்மை அமைப்பான, அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு – சவூதி அரேபியாவின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த 14.10.2011 வெள்ளி அன்று, மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு, ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் முழுவதும் பல்வேறு கிளைகளில், கல்லூரி ஆலிமாக்களின் பயான் நிகழ்ச்சிகள் & தர்பியாக்களில் பங்கேற்ற தகவல்கள் பதியப்பட்டன. கல்லூரியில் நடைபெறும் பேச்சுப் பயிற்சி குறித்த தகவல் பதியப்பட்டது. கல்லூரி வளர்ச்சிக்கான ஆலோசனைகள் மற்றும் மாணவிகளுக்கான சட்டதிட்டங்கௐள் கலந்தாலோசிக்கப்பட்டன. தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் வாசிக்கப்பட்டன.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கூட்டம் தொடர்ச்சியாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை மாவட்டம் முழுவதும் பல்வேறு கிளைகளில், கல்லூரி ஆலிமாக்களின் பயான் நிகழ்ச்சிகள் & தர்பியாக்களில் பங்கேற்ற தகவல்கள் பதியப்பட்டன. கல்லூரியில் நடைபெறும் பேச்சுப் பயிற்சி குறித்த தகவல் பதியப்பட்டது. கல்லூரி வளர்ச்சிக்கான ஆலோசனைகள் மற்றும் மாணவிகளுக்கான சட்டதிட்டங்கௐள் கலந்தாலோசிக்கப்பட்டன. தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் வாசிக்கப்பட்டன.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கூட்டம் தொடர்ச்சியாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment