ரியாதின் புறநகர் கிளையான அல்கர்ஜ் சஹானா கிளையின் மார்க்க விளக்க நிகழ்ச்சி கடந்த 14-10-2011 வெள்ளியன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு சஹானா பகுதியில் நடைபெற்றது. “இப்ராஹிம் (அலை) அவர்களின் இறைபக்தியும் நமது நிலையும்” என்ற தலைப்பில் மண்டல பேச்சாளர் மௌலவி. இக்பால் உரையாற்றினார். கிளைத் தலைவர் வழுத்தூர் சகோ. அன்சாரி தலைமையிலும், மண்டல மருத்துவ அணி செயலாளர் சகோ. ஃபாரூக் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
அல்கர்ஜ் சஹானா கிளை
கிளை நிகழ்ச்சி
“இப்ராஹிம் (அலை) அவர்களின் இறைபக்தி” - அல்கர்ஜ் சஹானாவில் சொற்பொழிவு 14-10-2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment