அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

ரியாத் நியூ செனைய்யா கிளையில் குழு தஃவா

ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளை சார்பாக, கடந்த 07.12.2012 வெள்ளியன்று, தனி நபர் தஃவா நடைபெற்றது. மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று குழு தஃவா செய்யப்பட்டது. அல்-மன்ஹல் வாட்டர் கம்பெனியின் தங்குமிடத்தில் இருந்த சகோதரர்களிடம் இஸ்லாம் மற்றும்  மறுமை வாழ்க்கையை பற்றி நியூ செனைய்யா ஃபார்கோ கிளை செயலாளர் சகோ.கமால் அவர்கள் எடுத்துரைத்தார். புத்தகங்களும் வழங்கப்பட்டன.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.