ரியாத் TNTJ மர்கஸில் கடந்த 16.01.2012 திங்களன்று
குர்ஆன் ஓத பயிற்சி அளிக்கும் மண்டல தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல தலைவர்
சகோ. ஃபெய்ஸல் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். சகோ. சம்சுத்தீன் மவுலவி அவர்கள்
"எளிமையான முறையில் அரபி எழுத்துக்களையும், உச்சரிக்கும் முறைகளையும்” விளக்கினார்.
இந்நிகழ்ச்சி தொடர் தர்பியாவாக ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை நடத்தப்பட உள்ளது.
அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். புதிதாக இஸ்லாத்தினை ஏற்ற
சகோதரும் இத்தர்பியாவில் கலந்து கொண்டார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
குர்ஆன் வகுப்பு
ரியாத் மண்டலம்
"குர்ஆன் ஓத பயிற்சி" - ரியாதில் தர்பியா நிகழ்ச்சி 16-01-2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment