ரியாத் TNTJ மர்கஸில் கடந்த 13.01.2012 வெள்ளியன்று
இரவு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர்
சகோ. சையது அலி மவுலவி அவர்கள் துவக்க உரையாற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மண்டல பேச்சாளர் சகோ. சோழபுரம் அன்சாரி அவர்கள் “எல்லாப் புகழும்
இறைவனுக்கே!” என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம்
அவர்கள், மண்டல – மாநில செயல்பாடுகளை விளக்கி
பேசினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
மர்கஸ்
ரியாத் மண்டலம்
வாராந்திர நிகழ்ச்சி
"எல்லாப் புகழும் இறைவனுக்கே!" - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி 13-01-2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment