அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"போராட்டங்கள் ஓய்வதில்லை" - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி 27-01-2012



ரியாத் TNTJ மர்கஸில் கடந்த 27.01.2012 வெள்ளியன்று இரவு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல  தர்பியா ஒருங்கிணைப்பாளர்  சகோ. சையது அலி மவுலவி  அவர்கள் போராட்டங்கள் ஓய்வதில்லை என்ற தலைப்பில், தமிழக முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை வரலாற்று உண்மைகளோடு விளக்கினார். பிப் 14 இல் நடைபெற உள்ள முஸ்லிம்களின் வாழ்வுரிமைப்போராட்டங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.