கதீம் செனைய்யா
கிளை சார்பாக, தமிழ் குடும்பங்கள்
அதிகம் வசிக்கும் குடியிருப்பில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 18.01.2012 புதன் இரவு நடைபெற்றது. மண்டல தர்பியா
ஒருங்கிணைப்பாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் “பெற்றோரின்
கடமைகள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பல முஸ்லிம் தமிழ்
குடும்பங்கள் கலந்து கொண்டு பயன் பெற்றன. 15 மார்க்க விளக்க சிடிக்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கதீம் செனைய்யா கிளை
கிளை நிகழ்ச்சி
குடும்பத்தினர்
சி.டி
விநியோகம்
ரியாத் கதீம் செனைய்யா கிளை சார்பாக ஃபேமிலி கேம்பில் சொற்பொழிவு 18-01-2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment