“நபியின் சமூகமாக மாறுவோம்” – ஷிஃபா கிளை (மதாரிஸ் கேம்ப்) உள்ளரங்கு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் ஷிஃபாகிளை மதாரிஸ் கேம்ப்பில் 05.02.2015 வியாழக்கிழமையன்று மார்க்கவிளக்க நிகழ்ச்சி கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.மண்டல பேச்சாளர் சகோ. யூனூஸ் “நபியின் சமூகமாக மாறுவோம்”என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல மாநில செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. ஷாகீர் அறிவித்து கூட்டத்தை நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment