அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டல மர்கஸில் 30.01.2015வெள்ளியன்று மண்டலச் செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா தலைமையில் ஆன்லைன் தஃவா ஏற்பாடு செய்யப்பட்டது.இதி்ல் மரண சிந்தனை என்ற தலைப்பில் மாநில பேச்சாளர் சகோ. கோவை அப்துல் ரஹீம் ஆன்லைன் மூலம் உரை நிகழ்த்தினார்கள் இதை புரொஜக்டர் மூலம் மண்டல மர்கஸில் ஆன்லைன் மூலம்ஒளிபரப்பப்பட்டது, பலர் கண்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment