அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ஆன்லைன் தஃவா - ரியாத் மண்டல மர்கஸ் 30.01.2015

மரண சிந்தனை”– ஆன்லைன்  தஃவா  ரியாத் மண்டல மர்கஸ்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டல மர்கஸில் 30.01.2015  வெள்ளியன்று  மண்டலச் செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா தலைமையில் ஆன்லைன் தஃவா ஏற்பாடு செய்யப்பட்டது. இதி்ல் மரண சிந்தனை என்ற தலைப்பில் மாநில பேச்சாளர் சகோ. கோவை அப்துல் ரஹீம் ஆன்லைன் மூலம் உரை நிகழ்த்தினார்கள் இதை புரொஜக்டர் மூலம் மண்டல மர்கஸில் ஆன்லைன் மூலம்ஒளிபரப்பப்பட்டது, பலர் கண்டு பயன்பெற்றனர்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.