”மறுமையின் பேரதிர்ச்சிகள்” - ஷிஃபா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஷிஃபா கிளையின் மாதாந்திர கூட்டம் கடந்த 13.02.2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆவிற்கு பிறகு கிளைச் செயலாளர் சகோ. ஜஹாங்கீர் தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. யூனூஸ் அவர்கள் “மறுமையின் பேரதிர்ச்சிகள்”
என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் மண்டல மாநிலச் செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. முஹம்மது ஷாகீர் எடுத்துரைத்து கூட்டம் மதிய உணவுடன் இனிதே நிறைவுற்றது
No comments:
Post a Comment