“தவிர்க்க வேண்டிய விருந்துகள்” – அஜீஸியா கிளைக்கூட்டம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் அஜீஸியா கிளையின் மாதாந்திரக்கூட்டம் 30.01.2015 வெள்ளியன்று ஜும்ஆவிற்கு பிறகு கிளைத் தலைவர் சகோ. ஓட்டை இஸ்மாயில் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. மண்டல பேச்சாளர் சகோ. மவுலவி உபைதுல்லாஹ் “தவிர்க்க வேண்டிய விருந்துகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல துணைச் செயலாளர் சகோ. முஹம்மது அக்பர் நிர்வாக செய்திகளை அறிவித்து மதிய உணவுடன் கூட்டம் நிறைவு செய்யப்பட்டது. மேலும் கிளை சார்பாக 100 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் தமிழ், மலையாளம், உருது மொழிகளில் அஜீஸியா பகுதியில் விநியோகிக்கப்பட்டது.
No comments:
Post a Comment