அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

“மறுமை சிந்தனை” -அஜீஸியா கிளை ( கடையநல்லூர் கேம்ப் ) உள்ளரங்கு நிகழ்ச்சி - 13.2.15

மறுமை சிந்தனை”  அஜீஸியா கிளை (கடையநல்லூர்கேம்ப்) உள்ளரங்கு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால்  அஜீஸியா கிளையின் சார்பாக கடையநல்லூர்கேம்ப் பயான் 13.02.2015 வெள்ளிக்கிழமை மஃக்ரிபு தொழுகைக்கு பிறகு அஜீஸியா கிளைத் தலைவர் சகோ. ஓட்டை இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது. இந்த அமர்வில் மண்டல பேச்சாளர் மவுலவி ஷம்சுதீன் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார். குடும்பத்தாருக்கு செலவிடுதன் சிறப்பு என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.




ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.