“நபி (ஸல்) அவர்களின் இறுதி நாட்கள்” - நஸீம் கிளைஉள்ளரங்கு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நஸீம் கிளையின் மாதாந்திர பயான் நிகழ்ச்சி 12.02.2015 வியாழனன்று இரவு 10 மணிக்கு கிளை செயலாளர் சகோ. அஷ்ரஃப் துவக்கவுரையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. யூனூஸ் அவர்கள்,, “நபி (ஸல்) அவர்களின் இறுதி நாட்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். நிர்வாக செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. நெல்லிக்குப்பம் அறிவித்தார்.
No comments:
Post a Comment