அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“செயற்குழுக் கூட்டம்”– ரியாத் மண்டலம் 06.02.2015

செயற்குழுக் கூட்டம் ரியாத் மண்டலம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல செயற்குழுக்கூட்டம் 06.02.2015 வெள்ளியன்று காலை மணிக்கு மண்டல துணைத் தலைவர் சகோ. ஜெய்லானி தலைமையில் நடைபெற்றது. துவக்கவுரையாக மண்டல பேச்சாளர் சகோ. அப்பாஸ் அழைப்புப் பணியின் அவசியம் என்ற தலைப்பில் பேசினாார். தஃவா பணிகளை மேலும் வீரியத்துடன் கொண்டு செல்ல வேண்டும் தீர்மாணிக்கப்பட்டது. சென்ற ஆண்டின் ரியாத் மண்டல தஃவா பணிகள், மனிதநேயப் பணிகள், மற்றும் பங்களிப்புகள் குறித்து புரொஜக்டர் மூலம் விளக்கப்பட்டு கடந்த ஆண்டில் தஃவா மற்றும் மனிதநேயப் பணிகளில் முதல் 5 இடம் பித்த கிளைகள் விபரம் அறிவிக்கப்பட்டது.  இதில் கடந்த 33வது இரத்தான முகாமில் அதிக கொடையாளிகளை அழைத்து வந்து முதல் இடம் பிடித்த நஸீம் கிளைக்கு இரண்டாவது இடம் பெற்ற சித்தீன் கிளை நிர்வாகிகள் மூலம் இரத்ததான சீல்டு வழங்கப்பட்டது. மேலும் மார்க்க மற்றும் சமுதாய பணிகள் பற்றி ஆலோசித்து கூட்டம் இனிதே ஜும்மா தொழுகைக்கு முன் நிறைவுற்றது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.