“பயனில்லாத உறவுகள்”– அல்கர்ஜ் செனைய்யா கிளை பயான் - 30.1.15 ரியாத் டி.என்.டி.ஜே Sunday, February 01, 2015 ரியாத் டி.என்.டி.ஜே “பயனில்லாத உறவுகள்” அல்கர்ஜ் செனைய்யா கிளைக் கூட்டம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அல்கர்ஜ் செனைய்யாகிளையின் மாதாந்திரக் கூட்டம் 30.01.2015 வெள்ளியன்றுஜும்ஆவிற்கு பிறகு கிளை நிர்வாகிகள் முன்னிலையில்நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. தௌஃபீக் “பயனில்லாத உறவுகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்துமண்டல மாநில நிகழ்வுகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. முஹம்மது ஷாகீர் அறிவித்து கூட்டத்தை நிறைவு செய்தார். Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment