“வாராந்திர குர்ஆன் வகுப்பு”– ரியாத் மண்டலம் 14.02.2015 (பாடம் 6)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மர்கஸில் கடந்த 14.02.2015 சனிக்கிழமை மாலை 8 மணிக்கு வாராந்திர குர்ஆன் வகுப்பு (6ஆம் பாடம்) ரியாத் மண்டலம் சார்பாக நடைபெற்றது. மவுளவி ஷம்சுதின் அவர்கள் பயிற்சி வகுப்பை நடத்தி முறையாக குர்ஆன் ஓதுவது எப்படி என்று பாடம் நடத்தினார்கள். பலர் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டு, குர்ஆன் நன்றாக ஓதக் கற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment