“அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்”– சித்தீன் கிளை (InnovationCamp) உள்ளரங்கு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் சித்தீன் கிளைக்குட்பட்டInnovation கேம்ப் மாதாந்திர பயான் நிகழ்ச்சி 05.02.2015 வியாழக்கிழமையன்று இஷாவிற்கு பிறகு நடைபெற்றது. கிளைதலைவர் சகோ. செய்யது அலி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் மண்டல பயிற்சி பேச்சாளர் மவுளவி சகோ. ஷம்சுதீன்“அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து 1) "குர்ஆனை தினமும் திறந்து ஓதுவோம்" 2) குர்ஆன் கூறும் துஆக்கள் போன்ற தலைப்புகளில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment