“கஃப்ரு வேதனை ” ரவ்தா கிளை மாதாந்திர பயான்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 13.02.2015 வெள்ளியன்று ஜும்ஆவிற்கு பிறகு ரவ்தா கிளையின் மாதாந்திர பயான் கிளைத் தலைவர் சகோ. அன்வர் தலைமையில் நடைபெற்றது. மண்டல பயிற்சி பேச்சாளர் மவுளவி ஷம்சுதீன் “கஃப்ரு வேதனை” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து மண்டல மாநில செய்திகளை மண்டல துணைத் தலைவர் சகோ. ஜெய்லானி எடுத்துரைத்தார். 1)குடும்பத்தாருக்கு செலவிடுவதன் சிறப்பு” 2) ”ஜமாஅத் தொழுகை” போன்ற தலைப்புகளில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment