எதிர்ப்பில் வளரும் இஸ்லாம்” - முர்ஸலாத் கிளையில்உள்ளரங்கு நிகழச்சி ”
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலத்திற்குட்பட்ட முர்ஸலாத் கிளையில் 13.02.2015 வெள்ளியக்கிழமை ஜும்மாவுக்குப் பின் மாதாந்திர பயான் கிளை பொறுப்பாளர் சகோ. அஹமது ஹீசைன் தலைமயில் நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன் ”எதிர்ப்பில் வளரும் இஸ்லாம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல மாநில செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. நெல்லிக்குப்பம் அக்பர் எடுத்துரைத்து கூட்டத்தை நிறைவு செய்தார். இதில் பிற மத சகோதரர் ஒருவருக்கு சகோ. பி.ஜெ மொழிபெயர்ப்பு குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment