ஃபெய்சலியாகிளையின் மாதாந்திர கூட்டம் 13.02.2015வெள்ளியன்று ஜும்ஆவிற்கு பிறகு கிளைத் தலைவர் சகோ. பவுஞ்சிபட்டு கலீல் தலைமையில் நடைபெற்றது மண்டல துணைச் செயலாளர் சகோ. இர்ஷாத் அஹமத் “வெற்றிபெற்றோர் யார்?” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து மண்டல செய்தி்கள் எடுத்துரைத்து கூட்டம் நிறைவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment