“குழுதஃவா&குர்ஆன் அன்பளிப்பு – நோட்டீஸ் விநியோகம்” -நியூசெனைய்யா கிளை
நியூசெனைய்யா கிளை சார்பாக கடந்த31.01.2015சனிக்கிழமையன்று கிளைத் தலைவர் சகோ. நூர் முஹம்மது தலைமையில் குழு தஃவா செய்யப்பட்டது. திருக்குர்ஆனை தினமும் திறந்து ஓதுவோம் என்ற நோட்டீஸ் வழங்கி தஃவா செய்யப்பட்டது.
No comments:
Post a Comment