“குழு தஃவா & குர்ஆன் அன்பளிப்பு – நோட்டீஸ் விநியோகம்” - நியூசெனைய்யா கிளை
நியூசெனைய்யா கிளை சார்பாக கடந்த 29.01.2015 வியாழக்கிழமையன்று கிளைத் தலைவர் சகோ. நூர் முஹம்மது தலைமையில் குழு தஃவா செய்யப்பட்டது. குர்ஆன் அன்பளிப்பு மற்றும் எளிய திக்ருகள் ஏராளமான நன்மைகள் என்ற நோட்டீஸ்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது. இதில் கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment