அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

‘குழந்தை வளர்ப்பு - ஓர் இஸ்லாமிய பார்வை’ நியூசெனையா கிளையில் சிறப்பு பயான் 16-11-2011

ரியாத் மண்டலத்திலுள்ள நியூசெனையா பார்கோ கிளையில் கடந்த 16-11-2011 புதன்கிழமையன்று மாதாந்திர பயான் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு துவங்கிய இந்நிகழ்ச்சியில் சகோ.முஹம்மது மாஹீன், 'குழந்தை வளர்ப்பு - ஓர் இஸ்லாமிய பார்வை’ எனும் தலைப்பில் உரையாற்றினார். குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும், அவர்களிடம் பெற்றோர் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அதனால் ஏற்படும் இம்மை, மறுமை பலன்கள் என்ன என்பதை அவர் தனது உரையில் தெளிவுபடுத்தினார்.

அடுத்து மண்டல தஃவா அணிச் செயலாளர் சகோ. கதிரை ஹாஜா நிர்வாக செய்திகளை எடுத்துரைத்தார். கிளை முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளுடன் கூட்டம் நிறைவுற்றது.




ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.