அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் - "இப்ராஹிம் நபியின் கண்ணியம்" கதீம் செனைய்யா II ஃபெய்ஸாலியா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி 04-11-2011

ரியாத் மண்டல TNTJ யின் ஃபெய்ஸாலியா கிளை பயான் நிகழ்ச்சி 04.11.2011 அன்று கிளைத் தலைவர் சகோ.கலீல் தலைமையிலும், மண்டல துணைச் செயலாளர் சகோ. சிட்டி பஷீர் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

மண்டல பேச்சாளர் சகோ. இக்பால் மெளலவி அவர்கள் “இப்ராஹிம் நபிக்கு அல்லாஹ் வழங்கிய கண்ணியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். மாநில, மண்டல செயல்பாடுகளை மண்டல செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் எடுத்துரைத்து, உறுப்பினர் சேர்க்கை மாதமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த நவம்பர் மாதத்தில், அதிகமான கொள்கைச் சகோதரர்களை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என அறிவித்து, அதுகுறித்து விளக்கம் அளித்தார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.