ரியாத் மண்டல நிர்வாகிகள், அணிச் செயலாளர்கள், பொறுப்பாளர்களின் நிர்வாகக்குழு கூட்டுக் கூட்டம் கடந்த 25.11.2011 வெள்ளியன்று காலை 7.30 மணிக்கு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டம், “கருத்துப் பரிமாற்றத்தின் அவசியம் – Importance of Communication” என்ற உரையோடு துவக்கி வைக்கப்பட்டது. மண்டல செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் செயல்பாடுகளை விளக்கினார். மாநில பொதுக்குழு , நடந்து முடிந்த மருத்துவ முகாம் மற்றும் இதர விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஜும் ஆ தொழுகைக்குப் பிறகு, அனைத்து அணிச் செயலாளர்கள், பொறுப்பாளர்களின் கருத்து பரிமாற்றத்திற்குப் பிறகு கூட்டம் மதியம் 3 மணிக்கு துஆவுடன் நிறைவுற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
நிர்வாக கூட்டம்
ரியாத் மண்டலம்
ரியாத் மண்டல நிர்வாகக் குழு கூட்டம் 25-11-2011
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment