அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

ரியாத் - சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் 11-11-2011



மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பின்  மாதாந்திர கூட்டம் கடந்த 11.11.2011 அன்று, காலை 10.30 மணிக்கு ரியாத் TNTJ மர்கஸ்ஸில் அதன் பொறுப்பாளர் சகோ.சாகுல் [அப்துல்] ஹமித் தலைமையில் துவங்கியது.

மாவட்டத்தின் கடந்த கால செயல்பாட்டு அறிக்கை வாசிக்கப்பட்டது. இதில் சிங்கம்புணரியில் கிளை தொடங்குவது சம்பந்தமாக சகோ. முபாரக் உடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட வளர்ச்சி குறித்து இக்கூட்டத்தில் பேசப்பட்டது. காலை 11.30 மணிக்கு கூட்டம் துஆவுடன் நிறைவடைந்தது. இதில் மாவட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.