அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

“மார்க்கத்தை பிரிப்பவர் யார்?” - ரியாத் சித்தீன் கிளையில் உள்ளரங்கு நிகழ்ச்சி 16-11-2011

ரியாத் மண்டலத்திலுள்ள சித்தீன் கிளையில் கடந்த 16-11-2011 புதன் அன்று இரவு 8.00 மணிக்கு உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ. பண்ருட்டி செய்யது அலி நிகழ்ச்சியை துவக்கி வைக்க, மண்டல பேச்சாளர் சகோ. செய்யது அலி ஃபைஜி “மார்க்கத்தை பிரிப்பவர் யார்?” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அடுத்ததாக மண்டல துணைச் செயலாளர் சகோ.சிட்டி பஷீர் மண்டல மாநில செயல்பாடுகளை விளக்கினார், இரவு 9.30 மணிக்கு துஆவுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.