கடந்த 18-11-2011 வெள்ளியன்று ரியாத் மண்டலத்தின் ரபுவா கிளையில் மார்க்க உள்ளரங்கு சொற்பொழிவு நிகழ்ச்சி பகல் 10.30 மணிக்கு நடைபெற்றது.
கிளை பொறுப்பாளர் சகோ.பொதக்குடி ஹாஜா நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். அடுத்ததாக மண்டல பேச்சாளர் சகோ.அன்சாரி ‘குழந்தைகளிடம் அன்பு காட்டுவோம்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அடுத்ததாக மண்டல துணைத்தலைவர் சகோ. நிஜாம் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாக செய்திகளை அறிவித்தார். மண்டல தஃவா அணி செயலாளர் சகோ.ஹாஜா முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறைய சகோதரர்கள் கலந்து கொண்டனர். கிளை முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளுடன் 11:30 மணிக்கு கூட்டம் துஆவுடன் நிறைவுற்றது.
No comments:
Post a Comment