அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

“அல்லாஹ்வின் அருட்கொடை”’- ரியாத் அல்கர்ஜ் சஹானா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி 11-11-2011

ரியாதின் புறநகர் கிளையான அல்கர்ஜ் சஹானாவில் மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி கடந்த 11.11.2011 வெள்ளியன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு சஹானா பகுதியில் நடைபெற்றது. “அல்லாஹ்வின் அருட்கொடை” என்ற தலைப்பில் மண்டல பேச்சாளர் சகோ. அன்சாரி உரையாற்றினார். மாநில மண்டலச் செய்திகளை சமுதாயப்பணி ஒருங்கிணைப்பாளர் சகோ.அமீர்தீன் எடுத்துரைத்தார். கிளைத் தலைவர் சகோ. வழுத்தூர் அன்சாரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.