ரியாத் மண்டல TNTJ யின் கதீம் செனைய்யா கிளை பயான் நிகழ்ச்சி 24.11.2011 வியாழன் அன்று கிளைத் தலைவர் சகோ. நவ்ஷாத் தலைமையிலும், மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம், தஃவா அணி செயலாளர் சகோ. ஹாஜா மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்றது.
மண்டல பேச்சாளர் சகோ. அன்சாரி அவர்கள் “சுவர்க்கம் பெற எளிய வழி” என்ற தலைப்பில் கணீர்க்குரலில் சிறப்புரையாற்றினார். மாநில, மண்டல செயல்பாடுகளை மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம் எடுத்துரைத்து விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment