ரியாத் மண்டல மர்கஸில் கடந்த 25.11.2011 வெள்ளியன்று இரவு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மண்டல பேச்சாளர் சகோ. இக்பால் மவுலவி அவர்கள் “முஹர்ரம் மாத மூடப்பழக்க வழக்கங்கள்” என்ற தலைப்பில் குர்ஆன் – ஹதீஸ் ஒளியில் சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் துவக்க உரையாற்றி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஆஷூரா நோன்பின் சிறப்பு விளக்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில், மண்டல செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் அவர்கள் மாநில-மண்டல செயல்பாடுகளை விளக்கினார்.
அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
No comments:
Post a Comment