அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"முஹர்ரம் மாத மூடப்பழக்க வழக்கங்கள்" - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி 25-11-2011


ரியாத் மண்டல மர்கஸில் கடந்த 25.11.2011 வெள்ளியன்று இரவு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மண்டல பேச்சாளர் சகோ. இக்பால் மவுலவி அவர்கள் “முஹர்ரம் மாத மூடப்பழக்க வழக்கங்கள்” என்ற தலைப்பில் குர்ஆன் – ஹதீஸ் ஒளியில் சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் துவக்க உரையாற்றி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஆஷூரா நோன்பின் சிறப்பு விளக்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில், மண்டல செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் அவர்கள் மாநில-மண்டல செயல்பாடுகளை விளக்கினார்.

அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.