அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"அநாதைகளை அரவணைப்போம்" - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி - 18.05.2012


ரியாத் TNTJ வின் பத்தாஹ் மர்கஸில் கடந்த 18-05-2012 அன்று இரவு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. பயிற்சி பேச்சாளராக சகோ.முஹம்மது சீதக்காதி ‘முஸ்லிம்கள் பேண வேண்டியவைகளும் தவிர்க்க வேண்டியவைகளும்’ எனும் தலைப்பில் சிற்றுரையாற்றினார். அடுத்ததாக வினாடி-வினா நிகழ்ச்சி நடைபெற்றது. அதை தொடர்ந்து சகோ.முஹம்மது மாஹீன், ‘அநாதைகளை அரவணைப்போம்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். பின்னர் சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டு மாநில தலைமை மற்றும் மண்டல செய்திகளுடன் கூட்டம் நிறைவுற்றது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.