ரியாத் மண்டலத்தின்
சித்தீன் கிளையின் பயான் நிகழ்ச்சி 15.05.2012 செவ்வாயன்று இரவு கிளைத் தலைவர்
சகோ. சையது அலி தலைமையில்நடைபெற்றது.மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ்
அவர்கள் “உறவினரைப்
பேணுவோம்!” என்ற தலைப்பில்உரை நிகழ்த்தினார். கிளை செயலாளர் சகோ. அப்பாஸ் கிளை
செயல்பாடுகளைவிளக்கினார்.
No comments:
Post a Comment