அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“உறவினரைப் பேணுவோம்!” – சித்தீன் கிளை சொற்பொழிவு

ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையின் பயான் நிகழ்ச்சி 15.05.2012 செவ்வாயன்று இரவு கிளைத் தலைவர் சகோ. சையது அலி தலைமையில்  நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள் உறவினரைப் பேணுவோம்!என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். கிளை செயலாளர் சகோ. அப்பாஸ் கிளை செயல்பாடுகளை விளக்கினார்.




ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.