அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"இஸ்லாத்தின் பார்வையில் மே தினம்!" - நியூ செனையா கிளையில் பயான்


நியூ செனைய்யா  கிளையில் GGC கேம்பில் 01-05-2012 அன்று மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ.நூர் முஹம்மது அவர்கள் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தமிழகத்தில் இன்று மே முதல் தேதியை உழைப்பாளர்கள் தினமாக கொண்டாடி வருவதன் அடிப்படையில்; ‘இஸ்லாத்தின் பார்வையில் மே தினம்’ எனும் தலைப்பில் சகோ.முஹம்மது மாஹீன் சிறப்புரையாற்றினார். இந்த உழைப்பாளர் பற்றியும் உழைப்பு பற்றியும் இஸ்லாம் என்ன கூறுகிறது, தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இருக்க வேண்டிய பண்புகள் யாவை என்பது பற்றியும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

அதை தொடர்ந்து மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ.நவ்லக் அவர்கள் மண்டல மற்றும் தலைமை செய்திகளை தெரிவித்தார்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.