ரியாத் மண்டல தலைமையகத்தில் கடந்த 11-05-2012 வெள்ளிக்கிழமையன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. பயிற்சி பேச்சாளராக சகோ.நைனா முஹம்மது அவர்கள், ‘மென்மையால் கிடைக்கும் நன்மைகள்’ எனும் தலைப்பில் சிற்றுரையாற்றினார். அடுத்ததாக நடைபெற்ற வினாடி-வினாவை தொடர்ந்து மண்டல பேச்சாளர் சகோ.யூனுஸ் அவர்கள், ‘பாவமன்னிப்பு’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
மர்கஸ்
ரியாத் மண்டலம்
வாராந்திர நிகழ்ச்சி
"பாவ மன்னிப்பு" - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி - 11.05.2012
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment