"மறுமையில் வெல்வது எப்படி?" - கதீம் செனைய்யா கிளையில் சொற்பொழிவு ரியாத் டி.என்.டி.ஜே Saturday, May 05, 2012 ரியாத் டி.என்.டி.ஜே கடந்த 25.04.2012 வியாழன் இரவு கதீம் செனைய்யா கிளையில் நடைபெற்ற மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சியில், மண்டல பேச்சாளர் சகோ. அன்சாரி “மறுமையில் வெல்வது எப்படி?” – என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மார்க்க விளக்க புத்தகங்கள் அன்பளிப்புகளாக வழங்கப்பட்டன. Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment