முர்சலாத் கிளையின் மார்க்க விளக்க நிகழ்ச்சி கடந்த 27.04.2012 வெள்ளியன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் சகோ. சையது அலி ஃபைஜி மவுலவி அவர்கள் “மறுமை சிந்தனை” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மண்டல தணிக்கையாளர் சகோ. ஷேக் அப்துல் காதர் அவர்கள் மண்டல-மாநில செயல்பாடுகளை விளக்கினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
முர்ஸலாத் கிளை
"மறுமை சிந்தனை" - முர்சலாத் கிளையில் மார்க்க விளக்க நிகழ்ச்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment