ரியாத் மண்டலத்தின் முர்சலாத் கிளையின் மார்க்க சொற்பொழிவு
நிகழ்ச்சி கடந்த 25.05.2012 வெள்ளியன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு, முர்சலாத் கிளை தலைவர்
சகோ. NAM அயூப் தலைமையில் நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல், “தர்மம்
செய்யுங்கள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மண்டல செயலாளர் சகோ. ஹாஜா
அவர்கள் செயல்பாடுகளை விளக்கினார். மேலும் ஹதீஸ்களை மனனம்
செய்வதற்காக ‘தேர்ந்தெடுக்கப்பட்ட 50 நபிமொழிகள்’ என்ற 20 புத்தகங்கள் அன்பளிப்பாக
வழங்கப்பட்டன.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
முர்ஸலாத் கிளை
"தர்மம் செய்யுங்கள்" - முர்சலாத் கிளையில் சொற்பொழிவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment