கடந்த 09-05-2012 அன்று நியூ செனைய்யா கிளையில் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. ஃபார்கோ கிளை செயலாளர் சகோ.கமால் அவர்கள் நிகழ்ச்சியை துவக்கி வைக்க, ரியாத் மண்டலம் சார்பாக மருத்துவ அணி செயலாளர் சகோதரர் முஹம்மது மாஹீன், “கண்களின் சிறப்புகள்‘’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். கண்கள் மனிதனுக்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதையும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் இஸ்லாம் சொல்லும் வழிமுறைகளை அவர் எடுத்துக் கூறினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
நியூ செனைய்யா கிளை
"கண்களின் சிறப்புகள்" - நியூ செனைய்யா கிளை கேம்ப் பயான் 09-05-2012
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment