அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

"தொழுகையின் அவசியம்" - மலஸ் கிளை பயான்

டந்த 24.04.2012 செவ்வாயன்று இஷா தொழுகைக்குப் பிறகு மலஸ் கிளையின் பயான் ஜரீர் பள்ளியில் நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ. ஏனங்குடி அலாவுதீன் தலைமை தாங்கினார். “தொழுகையின் அவசியம்” என்ற தலைப்பில் மண்டல பேச்சாளர் சகோ. அன்சாரி உரையாற்றினார். மண்டல மருத்துவ அணி செயலாளர் சகோ. மாஹீன் செயல்பாடுகளை விளக்கினார். புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.